தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-12-07 14:34 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பருத்திப்பட்டு கிராமம் பஜனை கோயில் தெரு அருகே சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு கழிவு நீர் அகற்றும் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்