கழிவுநீரும்; சாலையும்

Update: 2022-12-07 14:34 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் விளக்கடி கோவில் தெருல் கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. அலுவலகங்களுக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் தினமும் மூக்கை பொத்திக் கொண்டு தான் இந்த இடத்தை கடந்து செல்கிறார்கள். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்