மூடப்படாத பள்ளங்கள்

Update: 2022-12-07 14:33 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் அஞ்சுகம் நகர் 2-வது தெருவில் வீடுகளுக்கு கழிவு நீர் இணைப்பு கொடுப்பதற்காக பள்ளங்கள் தொண்டப்பட்டன. ஆனால் பணிகள் முடிந்த பிறகும் பள்ளங்கள் சரிவர மூடப்படவில்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் நடந்து செல்வதற்குக்கூட மிகவும் சிரமம் அடைகின்றனர். இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்