சாலை வேண்டி பொதுமக்கள் கோரிக்கை

Update: 2022-12-07 14:26 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி ஜோதி நகரில் சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிப்படுகின்றன்ர். சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சாலை அமைக்க வழி செய்ய வேண்டும்

மேலும் செய்திகள்