நிழற்குடை சேதம்

Update: 2022-12-04 14:18 GMT

திருவள்ளூர் மாவட்டம் உழவர் சந்தை எதிரே இருக்கும் பஸ் நிறுத்த நிழற்கூடம் மிக மோசமாக காட்சியளிக்கிறது. நிழற்கூட மேற்கூரையில் ஓட்டைகள் உள்ளதால் மழைக்காலங்களில் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

மேலும் செய்திகள்