சிரமத்தில் மக்கள்

Update: 2022-11-30 14:21 GMT

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு கிராமம் மல்லிகை நகர் பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சிறிய மழை பெய்தாலே சாலையில் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக மாறி வருகிறது. இதனால் இந்த பகுதியில் குடியிருப்பவர்களும், சாலையில் பயணம் செய்பவர்களும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். எனவே விரைவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு கிராமம் மல்லிகை நகர் பகுதி

மேலும் செய்திகள்