குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படுமா?

Update: 2022-11-30 14:20 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி திருவாலங்காடு, பழையனூர் பகுதிக்குட்பட்ட பெருமாள் கோவில் தெரு பின்புறம் மற்றும் அம்பேத்கர் கீழ் தெரு பகுதியில் சீரான குடிநீர் வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்