அபாயகரமான பள்ளம்

Update: 2022-11-30 14:18 GMT

திருவள்ளூர் மாவட்டம் மணப்பாக்கம் இந்திராநகர் பகுதியின் சாலை வளைவில் உள்ள இந்த பள்ளம் ஆபத்தாக காட்சியளிக்கிறது. மழை காலங்களில் நீர் தேங்கி கொசுக்க உற்பத்தியாவதற்கு வழி வகுக்கிறது. மேலும் இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லும் மக்கள் தடுக்கி கீழே விழும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. எனவே சாலை ஓரத்தில் ஆபத்தாக இருக்கும் பள்ளத்தை மூடுவதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்