மின்கம்பத்தின் அவல நிலை

Update: 2022-11-30 14:15 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் புத்தேரி ஊராட்சி, பவானி நகர் அருகே உள்ள மின்கம்பம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, மின்கம்பமே கீழே விழும் அபாயத்தில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்