மோசமான நிலையில் மின்கம்பம்

Update: 2022-11-30 14:13 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு சக்ரா நகர், சாந்திநாத் தெருவில் உள்ள மின்கம்பம் பழுதடைந்த நிலையில் மோசமாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் செயலற்று போகும் சூழல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கம்பம் பழுதடைவதற்கு முன்பு சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்