சாலையை ஆக்கிரமித்த கால்நடைகள்

Update: 2022-11-30 14:11 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அம்மன் நகரில் உள்ள சாலையில் பசு மற்றும் எருமை மாடுகள் சுற்றித்திருகின்றன. இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சாலையில் மாடுகள் படுத்துக்கொள்வதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்