மின்கம்பங்களின் அவலம்

Update: 2022-11-27 13:59 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே பூந்தமல்லி செல்லும் சாலையில் உள்ள மின் கம்பங்கள் மிக மோசமான நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மின் கம்பங்கள் பழுதடையும் நிலையில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் மின் கம்பங்கள் பழுதடையும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்