நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்

Update: 2022-11-27 13:58 GMT

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே பசுமாடு ஒன்று ரெயில் அடிப்பட்டு இறந்தது. நீண்ட நாட்களாகியும் அந்த இடத்தில் இருந்து மாடு அப்புறப்படுத்தப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேட்டிற்கும் வழி வகுக்கிறது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்