மின்கம்பமும்; ஆபத்தும்

Update: 2022-11-27 12:04 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் லாலா குட்டை பகுதியில் இருக்கும் மின்கம்பத்தின் கீழ் பகுதியில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் இந்த மின்கம்பத்தின் கம்பிகள் வெளியே தெரிந்து சேதமடைந்து இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்