சாய்ந்த மின்கம்பம்

Update: 2022-11-27 12:03 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் கோவூர் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை எதிரே உள்ள உயர் அழுத்த மின்கம்பம் சாய்ந்த நிலையில் அபாயகரமாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் நடந்து சென்றாலே மின்கம்பம் சரிந்து கீழே விழுந்து விடுமோ என்று அச்சப்படும் நிலை ஏற்படுகிறது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை சீரமைக்க வழி செய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்