குப்பை குவியல்

Update: 2022-11-23 16:23 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் பாரதி நகர் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படாமலே இருக்கிறது. இதனால் குப்பைகள் தேங்கி அந்த பகுதியே குப்பை மேடாக காட்சியளிக்கிறது. எனவே துப்புரவு பணியாளர்கள் மூலம் இங்கு தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்