வேகத்தடைக்கு வண்ணம் தேவை

Update: 2022-11-23 16:21 GMT

காஞ்சீபுரம் பெரியார் நகர் - ஓரிக்கை மிலிட்டரி சாலை சந்திப்பில், 2 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மீது வெள்ளை நிற எச்சரிக்கை வண்ணம் பூசப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக வேக்த்தடைக்கு வண்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்