தாமதம் ஏன்?

Update: 2022-11-23 16:17 GMT

காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு வழியாக அரக்கோணம் செல்லும் சாலை விரிவுபடுத்தப்பட்டு வந்தது. இந்த சாலையின் இரு புறமும் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிகளும் நடந்து வந்தன. ஆனால கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்