நிறைவேற்றப்படாத கோரிக்கை

Update: 2022-11-23 16:15 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் மழை நேரங்களில் நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட வழி வகுக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்