மழைநீர் வடிகால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-11-23 16:10 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே பீர்க்கன்காரனை‌யில் உள்ள காமராஜர் நகர், வ.வு.சி. தெருவில்‌ மழைநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகை டெங்கு பரவும் ஆபாயமும் உள்ளது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்குமா.

மேலும் செய்திகள்