சேதமடைந்த தண்ணீர் தொட்டி

Update: 2022-11-23 15:17 GMT

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர், கோட்டையூர் பகுதியிலுள்ள நீர் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிறது. நீண்ட நாட்களாகவே இந்த நீர் தேக்க தொட்டி பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது. இதனால் தொட்டியில் ஆங்காங்கே பழுதடைந்தும், விரிசல் விட்டும் காணப்படுகிறது. முழுவதும் உடைந்து விழும் முன்பு நீர் தேக்க தொட்டி சரி செய்யப்படுமா?

மேலும் செய்திகள்