அபாயகரமான மின்கம்பம்

Update: 2022-11-23 15:15 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியில் உள்ள கல்யாணகுப்பம் கிராமத்தில் உள்ள மின்கம்பம் சிதிலமடைந்து காணப்படுகிறது. கம்பத்தில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் அபாயகரமாக காணப்படுகிறது. மழைகாலம் என்பதால் மின்கம்பம் உடைந்து கீழே விழுமோ என்று அச்சமாக இருக்கிறது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்