பஸ் சேவை அதிகரிக்கப்படுமா?

Update: 2022-11-23 15:12 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையிலிருந்து நகரி செல்வதற்கு போதுமான அளவில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பக்கத்து ஊருக்கு பணி நிமித்தமாக செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து பொதட்டூர்பேட்டையிலிருந்து நகரி செல்வதற்கு பஸ் சேவைகளை அதிகப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்