குடிநீர் குழாய் சேதம்

Update: 2022-11-23 15:11 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பஜனை கோயில் தெருவில் உள்ள குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் பகக்த்து தெருவுக்கு சென்று தண்ணீர் பிடிக்கும் சூழல் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பைப்கள் மூலம் குழாய்கள் பொருத்துவதால் அவை வெகு சீக்கிரத்திலேயே உடைந்து விடுகிறது. எனவே இரும்பு பைப் மூலம் குழாய்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்