பயணிகள் அவதி

Update: 2022-11-20 13:50 GMT

திருவள்ளூர் மாவட்ட ரெயில் நிலையத்தில் இருந்து புறநகர் செல்லும் ரெயில்களில் படுக்கை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதன் காரணமாக ரெயிலில் பயணம் செய்யும் பெண்கள், முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

மேலும் செய்திகள்