சிதிலமடைந்த நிழற்குடை

Update: 2022-11-20 13:49 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியிலுள்ள காந்தி நகர் அருகே இருக்கும் நிழற்குடை மிகவும் சிதிலம் அடைந்து காணப்படுகிறது. இதனால் இதை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் வெயில் மற்றும் மழை காலங்களில் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்ககுமாறு கேட்டுகொள்கிறோம்.

மேலும் செய்திகள்