பொதுமக்கள் சிரமம்

Update: 2022-11-20 13:48 GMT

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய் பேட்டை ரெயில்வே கேட் மூடப்பட்டமால் இருக்கிறது. இதன் காரணமாக பொது மக்கள் ரெயில் தண்டவாளத்தின் கீழே உள்ள தரை பாலம் வழியாக தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். ஆனால் அந்த தரைப்பாலம் மழையின் காரணமாக நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி அந்த பகுதியில் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்