ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரைகள்.

Update: 2022-11-20 13:47 GMT

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் கிராமத்தில் உள்ள ஏரியானது, தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நீர் நிரம்பி காணப்படுகிறது. மேலும் ஆகாய தாமரை ஏரி முழுவதும் படர்ந்துள்ளது. இதனால் ஏரி நீர் மாசடைந்துள்ளது. எனவே ஆகாய தாமரையை அகற்றி, ஏரியின் அனைத்து பாசனக் கால்வாய்கள், மதகுகள் மற்றும் ஏரிக்கரைகளை சீர் செய்து கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்