பாலத்தில் விரிசல்

Update: 2022-11-20 13:46 GMT

திருவள்ளுவர் மாவட்டம் நாப்பாளையம் குழந்தை ஏசு ஆலயம் அருகே இருக்கும் கொசஸ்தலை ஆற்று மேம்பாலம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்