பள்ளமும், மழைநீரும்

Update: 2022-11-20 13:20 GMT

காஞ்சீபுரம் - செங்கல்பட்டு செல்லும் சாலை, பெரியார் நகர் பெட்ரோல் பங்க் அருகே உள்ள சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாதாரண மழைக்கே, சாலையில் உள்ள பள்ளத்தில் மழை நீரானது குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே பள்ளத்தை சரி செய்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.காஞ்சீபுரம் - செங்கல்பட்டு செல்லும் சாலை

மேலும் செய்திகள்