கால்வாயில் தேங்கும் மழைநீர்

Update: 2022-11-16 16:12 GMT

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் கிராமத்தில் ஈஸ்வரன் கோயில் தெரு வழியே கால்வாய் செல்கிறது. கடந்த 3 நாட்களாக பெய்த மழையின் காரணமாக கால்வாய் முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி ஆகி டெங்கு, காலரா போன்ற எளிதில் பரவும் நோய்கள் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை சீர்செய்ய சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்

மேலும் செய்திகள்