சிரமத்தில் வாகன ஓட்டிகள்

Update: 2022-11-16 14:44 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ‌குமணண்சாவடியிலிருந்து அய்யப்பன் தாங்கல் செல்லும் சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் மவுண்ட் பூந்தமல்லி சாலையானது மிகவும் குறுகலாகவும், குண்டும் குழியுமாகவும் மாறி விட்டது. அதனால் எப்போதும் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படுகிறது. இத்துடன் மழைநீரும் தேங்கி சேறும் சகதியான சாலை யாக மாறிவிட்டது. இதற்கு தீர்வு தான் என்ன?

மேலும் செய்திகள்