மக்கள் கோரிக்கை

Update: 2022-11-13 15:07 GMT

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் நெய்தவாயல் கிராமத்தில் உள்ள குளத்தை கடக்க சாலை வசதி இல்லாததால், மழைக்காலங்களில் பள்ளி, கல்லூரி செல்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே குளத்துக்கு அருகே சிறிய பாலம் ஏற்படுத்தி பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்