வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2022-11-13 15:05 GMT

 திருவள்ளூர் மாவட்டம் திருவாலாங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டுர் சித்தேரி கரையோர சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மட்டும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மண் காக்கும் விவசாயிகள் மனம் குளிர உடனடியாக சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்