கால்நடைகளால் இடையூறு

Update: 2022-11-13 15:03 GMT

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் பெரியபாளையம் நெடுஞ்சாலையில் அதிகளவில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஒட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்