சிதிலமடைந்த கம்பங்கள்

Update: 2022-11-13 15:03 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் எஸ்.வி.டி. நகர் பிரதான சாலையில் பல உயர் மின் அழுத்த மின்சார கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. கம்பிகள் வெளியே தெரியும்படி ஆபத்தாக காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்