மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2022-11-06 14:21 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியில் உள்ள பழாத்தோட்ட தெருவில் மிக குறைவான அளவிலேயே தெருவிளக்குகள் இருக்கின்றன. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையில் நடந்து செல்ல சிரமமாக இருக்கிறது. மேலும் இரவு பணி முடிந்து இருள் நிறைந்த இந்த சாலையில் பயணம் செய்யும் மக்கள் ஒரு வித அச்சத்துடனேயே பயணம் செய்து வருகிறார்கள். எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து இந்த தெருவில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்