வேண்டும் வேகத்தடை

Update: 2022-11-06 13:25 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவலாங்காடு பகுதியில் உள்ள பெரியகளக்காட்டூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளி பழுதடைந்து இடிந்த நிலையில் இருந்தது. இதனால் அதை இடித்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு பழைய கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டது பள்ளியில் இருக்கின்ற மாணவர்களின் நலன் கருதி அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் தற்காலிகமாக பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி எதிரே இருக்கும் சாலையில் வாகனங்கள் வேகமாக வருவதால் இந்த சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்