சாலையில் வெள்ளம்

Update: 2022-11-06 13:23 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ராஜ்பாய் நகர் திருவள்ளுவர் தெருவில் மழை நீரானது வெள்ளம் போல் தேங்கி இருக்கிறது. தினமும் இந்த தெருவில் செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவர்களும், அலுவலகம் செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். சாலையில் தேங்கி இருக்கும் மழைநீரை அகற்ற கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்