ஆபத்தான மின்பெட்டி

Update: 2022-11-03 05:32 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் கண்ணகி நகரில் உள்ள மின் இணைப்பு பெட்டிகள் ஆபத்தான நிலையில் உள்ளன. மின் வயர்கள் கொத்தாக வெளியே தொங்கி கொண்டு இருப்பதால் மழை நேரங்களில் மின் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. மின்வாரிய அதிகாரிகள், முன்எச்சரிக்கையாக மின் இணைப்பு பெட்டியை சரி செய்து தர வேண்டுகிறோம்.  

மேலும் செய்திகள்