பயணிகள் அவதி

Update: 2022-10-31 06:02 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறநகர் பகுதிளுக்கு செல்லும் ரெயில் பயணிகள், ஊருக்கு செல்ல எந்த நடைமேடைக்கு செல்வது என தெரியாமல் அவதியுறுகிறார்கள். எனவே ரெயில்வே நிர்வாகம் ஆய்வு செய்து ஒவ்வொரு நடைமேடைக்குக்கும் பெயர் பலகை வைத்து பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்