சீரான குடிநீர் வசதி தேவை

Update: 2022-10-26 15:17 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பில் 2673 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி வேண்டி இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி விரைவில் கோரிக்கை நிறைவேற்ற வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்