பொதுமக்கள் அவதி

Update: 2022-10-26 14:30 GMT

திருவள்ளூவர் மாவட்டம் திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் 100-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக கால்வாய் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டும்போது பள்ளத்திலிருந்து எடுக்கப்பட்ட களிமண்ணை சாலை முழுவதும் கொட்டப்பட்டுள்ளதால், அந்த பகுதியே சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.

மேலும் செய்திகள்