ஆபத்தான பயணம்

Update: 2022-10-26 14:28 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மிகவும் ஆபத்தான முறையில் பஸ்சில் பயணம் செய்கிறார்கள். (தடம் எண்: 43) பஸ்சில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்களை எச்சரிக்கை செய்த நடத்துனர் மற்றும் ஓட்டுநரை மாணவர்கள் கேலி செய்தனர். காவல் துறை நடவடிக்கை எடுக்கும் வரை இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க போவதில்லை.

மேலும் செய்திகள்