சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-10-26 14:23 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அரும்பாக்கம் பகுதிக்குட்பட்ட நேரு நகர் பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தாக காணப்படுகிறது. சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்சார வாரியம் வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்