கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2022-10-23 14:48 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்தில் கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. இந்த பகுதியை கடந்து சென்றாலே மூக்கை பொத்தி கொண்டு தான் செல்ல வேண்டியுள்ளது. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினையை சீர் செய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்