கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2022-10-23 14:05 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் கருவேலம் மரம் வளர்ந்து அகற்றப்படாமலே இருக்கிறது. இந்த கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பெரிதும் பாதிப்படைகிறது. புதர் போல் காட்சி தருவதால் பாம்பு, மற்றும் விஷ பூச்சிகளின் இருப்பிடமாகவும் இந்த இடங்கள் மாறி வருகிறது. எனவே நீண்டு வளர்ந்து நிற்கும் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்