வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2022-10-23 14:00 GMT

திருவள்ளூர் மாவட்டம் நுங்கம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த குன்னத்தூர் கிராமத்தில் உள்ள சாலை ஓரத்தில் முட்புதர்கள் அதிகமாக வளர்ந்துள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது முட்புதர்கள் உரசி காயம் ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலை ஓரத்தில் வளர்ந்திருக்கும் முட்புதர்களை வெட்டி, வாகன ஓட்டிகளின் சீரான பயணத்திற்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்