குப்பைகள் அகற்றப்பட்டன

Update: 2022-10-19 13:22 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பஜாரில் குப்பைகள் தேங்கி இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியானது. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் தற்போது குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் குப்பைகளை அகற்றிய துப்புறவு பணியாளர்களுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்