ஏரியில் கலக்கும் கழிவுநீர்

Update: 2022-10-16 14:07 GMT

திருவள்ளூர் மாவட்டம் மாத்தூர் எம்.எம்.டி.ஏ ஏரியில் தொடர்ந்து கழிவுநீர் கலக்கப்படுகிறது. அருகே இருக்கும் தனியார் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய் மூலம் நேரடியாக ஏரியில் கலந்து விடப்படுகிறது. இதனால் ஏரியில் துர்நாற்றம் வீசுவதுடன், நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. சுகாதார சீர்கேடும் ஏற்படுவதால் நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்